சாங்கி

சிங்கப்பூரிலிருந்து இந்தோனீசியாவின் பாலித் தீவுக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 30) புறப்பட்ட ஸ்கூட் விமானம் ஒன்றில் புகை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சாங்கி விமான நிலையத்திற்கு அது திரும்பியது.
எதிர்வரும் சாங்கி விமான நிலைய ஐந்தாம் முனையத்துக்கான முதல் பெரிய கட்டுமான ஒப்பந்தப்புள்ளி சாங்கி விமான நிலையக் குழுமத்தால் மார்ச் மாதம் வெளியிடப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.
சாங்கி விமான நிலையத்தை மேலும் மெருகேற்றும் விதமாக தற்போதுள்ள இரண்டாம் முனையத்தையும் எதிர்காலத்தில் சேவைக்கு வரவுள்ள ஐந்தாம் முனையத்தையும் இணைக்கும் விதமாக 2.5 கிலோ மீட்டர் தூரத்தில் நிலத்தடி இணைப்பு பாதை கட்டப்படவுள்ளது.
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் உலகின் தலைசிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் வந்துள்ளது.
சாங்கி விமான நிலைய டிரான்சிட் பகுதியில் கிட்டத்தட்ட $200 பெறுமானமுள்ள ஒப்பனைப் பொருள்களையும் $800க்குமேல் மதிப்புடைய இடைவாரையும் திருடியதன் சந்தேகத்தின் பேரில் 38 வயது மாது ஒருவர் கைது செய்யப்பட்டார்.